நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையின் எடை தான் அதிகமானது. யானை மூளையின் எடை 5 கிலோ ஆகும் .
தான்சானியா நாட்டில் உள்ள ஒர் ஏரியின் தண்ணிர் அங்கு வரும் பறவை,மிருகங்களைக் கொன்று அவற்றைக் கல் ஆக மாற்றி விடும் தனமை கொண்டது.அதற்குக் காரணம் அந்தத் தண்ணிரின் அதிகமான PH (10.5) அள்வு தானாம்.
1988 ஆம் ஆண்டுச் சியோலில் துவங்கிய ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, அந்தச் சமயத்தில் ஒலிம்பிக் போட்டியில் பறக்க விடப்பட்ட புறாக்கள் அனைத்தையும் உயிருடன் எரித்துக் கொன்று விட்டது.
கலியம்(Gallium-Ga) என்ற் உலொகம் உஙகள் உள்ள்ங்க்கையில் உள்ள சூட்டிற்கே உருகி விடும்.
"School" என்ற வார்த்தை "Skhole" கிரெக்க என்ற வார்த்தையில் இருந்து பிற்ந்தது.
1660 ஆம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்ப்ட்ட கடிகாரத்தில் ஒரெ ஒரு முள் மட்டும் தான் இருந்தது. நிமிடத்திற்கு என்று தனி முள் கிடையாது.
தகவல்களுக்கு நன்றி...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html