உலக மக்கள் தொகையில் 90 சதவிகித மக்களின் கண்கள் பிரவுன் கலரில் இருக்கிறதாம்.
உலகில் அமைதியான நாடு என்ற அங்கிகாரம் தற்பொழுது ஐஸ்லாந்து நாட்டிற்குக் கிடைத்துள்ளது.
ஐஸ்லாந்து நாட்டில் 80 சதவிகித மக்களின் கண்கள் நீலமாக அல்லது பச்சையாக இருக்கிறதாம்.
சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி செய்வது பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால் சாம்சங் நிறுவனம் போர் தளவடங்களுயும் தயாரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ???
குதிரையால் தன் வாய் வழியாகச் சுவாசிக்க முடியாது.
உலகிலேயே மெக்சிக்கன் நாட்டு மக்கள் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்களாம். இரண்டாம் இடம் அமெரிக்க மக்களுக்கு...
தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteஉங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பரே...
ReplyDelete