Saturday, November 30, 2013

01-December-2013

செஸ் விளையாட்டு முதன் முதலில் இந்தியாவில் குப்தர்களின் காலத்தில் தோன்றியது.

இது வரை கண்டுப்பிடிக்க  பட்ட மிக பெரிய பனித்தொடர் (ice berg) பெல்ஜியம் நாட்டை விட பெரியது.

இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 410 மில்லியன்னுக்கும் அதிகம்.

அதிகப்பட்சமாக 5949 தடவை தான் செஸ் காயின்கள் நகர்த்தமுடியும். அது தான் நீண்ட நேரம் நடக்கிற விளையாட்டாக இருக்க முடியும். 

பூமியின் வட துருவத்தில் தான் உலகின் 90 சதவிகித மக்கள் வசிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 600 மில்லியன் மக்களுக்கு செஸ் விளையாட்டு விளையாட தெரியும் .

2 comments:

  1. // 5949 தடவை தான் செஸ் காயின்கள் நகர்த்தமுடியும்.. //

    வியப்பான தகவல்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

      Delete